மட்டகளப்பில் பொலிஸாருடனும் விகாரதிபதி வாக்கு வாதம்…!
மட்டகளப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்கு விகாராதிபதி ஒருவர் வந்து புத்தர் சிலை வைப்பதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டதால் அங்கு கொஞ்சம் பதற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த பகுதியில் பொலிஸார் குவிந்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார். இதன்போது பொலிஸாருடனும் விகாரதிபதி வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், குறித்த விகாராதிபதி தொல் பொருள் தினைக்களம் இதற்கான முடிவை நிச்சயம் பெற்றுதர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed